#படமும்கற்றலும் : 003 எங்கோ படித்ததில் ஒரு வரி ஞாபகத்தில். ” இத்தனைக்கும் நடுவே பூக்கள் பூக்கவே
செய்கின்றன ! “ ஒரு நகரின் பகுதிகள் சுத்தமாக இடிந்து கிடக்கின்றது. ஆங்காங்கே
#படமும்கற்றலும் ; 002 சில புகைப்படங்கள் நம்மை சட்டென்று இருவேறு கால நிலைகளுக்கு அழைத்து சென்று விடும். ‘ அட ‘ என்று மனம் துள்ளி குதிக்கும். ” நானா இது ? ” என்று கேள்வி கேட்கும். ” எப்படி
( May 30 2021 முதல் இந்த தொடர் தொடங்குகிறது. ) தெருவோரங்களில் நாம் கவனித்து இருக்கக்கூடும். கரும்புச் சாறு விற்கும் இயந்திறத்துக்கு பின் ஒரு குழந்தை அமர்ந்து படித்துக்கொண்டு இருக்கும். பூ விற்கும் பெண்ணுக்கு அருகில் ஒரு குழந்தை அமர்ந்து Home Work செய்து கொண்டு இருக்கும். கீரை விற்கும்
#Covid19 ” அனைவரையும் கொன்று விட்டு தான் இது நம்மை விட்டு செல்லும் ! “ இந்த வரியை கேட்டவுடன் நமக்குள் என்னவோ செய்யும். மெதுவாக எண்ணங்கள் வேறு உலகம் நோக்கி பயணிக்கும். ஆம். யாரும் அற்ற உலகம்
#Covid19 #யதார்த்தம்பழகு ” பாட்டி இறந்துட்டாங்க …என்ன செய்வதுன்னு தெரியலை ! “ ” நினைச்சே பார்க்கல …அம்மா இப்போ இல்ல “ ” சின்ன வயசு. சாகற வயசா எம் பையனுக்கு ! ?
#Covid19 ” எனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா ? “ ” பிறகு என் குழந்தைகளை யார் பார்த்துக்குவா ? “ ” மனைவி எப்படி உலகத்தை face பண்ணுவா ? “
#Covid19 வெளித் தகவல்கள் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. கண்களில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. உணர்வில் ஊறிக்கொண்டே இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட நேர்மறை சிந்தனையும் இப்போது கொஞ்சம் திகைத்து அமரக்கூடும். அப்படித்தான் இருக்கிறது வெளி உலகம். இறப்பு என்பது எல்லாம் இப்போது number என்றாகிவிட்டது. மிக
#WhoIsJay #Covid19 ” Its the toughest time that requires our Calmness with Smile. Not at the Easiest time ! “ ஊர் முழுக்க பயம். மருத்துவமனைகள் தவிர எதுவும்
#May05 ” Its not about The Years. Its about What we Learn and How we apply to Change Ourselves ! “ முதல் முதல் ஒரு பயிற்சி வகுப்பு என்பது Unofficial
#WhoIsJay ” The best thing about Challenging times is … It uncovers the Useless Masks of Humans. “ உடலின் ஒரு பகுதி செயலிழந்து வலியுடன் முனகிக்கொண்டு இருக்கும்போது … அதே உடலின்