#SloggingSongs : 21
என்னுடன் பயணிக்கும் பாடல்கள் பல. அவற்றில் ஒன்று இன்று உங்களுடன் தன்னை பகிர்ந்துகொள்கிறது.
💐💐 ” ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா.. ”
ஒளி சிந்தும் உறவுகள் என்பதெல்லாம் இருளில் இருப்பது தான் அழகு. கண்கள்
#நான்எனப்படும்நான் ;
( Exclusive Write up for and About Trainers )
பயிற்சி வகுப்பு என்பது இன்னொரு தொழில் அல்ல. காலையில் சென்று வேலையை முடித்து மாலை வீடு திரும்புதல் போன்றது அல்ல அது. அது ஒரு தவம். வரம். இயல்பு நிலை. யதார்த்தம். அகத்தில் இருந்து எழும்பும் ஒரு சக்தியை, புறத்தில்
#நான்எனப்படும்நான் ;
பொதுவாகவே, நான் என் உலகம் என்று ஒன்றை வைத்துக்கொள்வதில்லை. வெளிப்படையாக இருப்பதையே விரும்புகிறேன். “இங்கே தான் இருக்கிறேன்” என்று சொல்லவே, அறிவிக்கவே நினைக்கிறேன். இதுவே என் வீடு, இதுவே என் வாழ்க்கை, இவர்களே என் நட்புக்கள் என்றெல்லாம் சொல்லவே விரும்புகிறேன். சொல்கிறேன். ஆனால் …
உலகத்திற்கு இரு கண்கள் காதுகள் இல்லை. ஒரு
#நான்எனப்படும்நான் ;
புத்தகங்கள் தான் என்னை உருவாக்கிய தாய் ! நான் பேசும்போது, புத்தகங்கள் எனக்கு பின்னே மௌனமாக சிரிக்கின்றன. நான் அமைதியாக கவனிக்கும்போது எப்போதோ படித்த புத்தகத்தின் பக்கம் ஒன்று ” கவனித்தல் என்பது மிகச்சிறந்த பேச்சு ” என்று காதிற்குள் முனகுகிறது. புத்தகங்களில் நான் படித்த Characters என்னுள் அசைந்து கொண்டே இருக்கிறது
#நான்எனப்படும்நான் ; 21
பயணங்களில் நான் முழுமையாக, நிறைவாக, அமைதியாக, ஆத்மார்த்தமாக, இயற்கையுடன் இயைந்து … வாழ்கிறேன்.
நகரங்களில் ? .. just வாழ்கிறேன்.
இருப்பு ஓரிடத்தில் நில்லாமல், இயக்கத்திலேயே இருப்பதில் ஆரம்பிக்கிறது பயணங்கள். இருப்பின் இயக்க மாற்றமே பயணம். அதே வீடு, அதே அலுவலகம், அதே கால அட்டவணை, அதே சூழ்நிலைகள் … மனிதனை
#நான்எனப்படும்நான்
ஒருமுறை என்னிடம் Counselling கிற்காக வந்த ஒருவரின் செயல்பாடுகள் வித்தியாசமான ஒன்றாக இருந்தது.
” சொல்லுங்க .. பார்க்கலாம் ” என்பது போன்ற attitude இல் இருந்தார்.
நான் சிரித்துக்கொண்டே இன்னொரு attitude இல் சொன்னேன்.
” இந்த Attitude இருக்கும் வரை எதுவும் சொல்லப்போவதில்லை. நிறை குடத்திற்கு நீர் தேவை இல்லை ”
#நான்எனப்படும்நான் ;
சில நேரங்களில் நமக்கு தோன்றும் – நல்லதை செய்வதால் நாம் என்னவாக பார்க்கப்படுகிறோம் ?
* பிழைக்க தெரியாதவர்கள்
* ஏமாளி
* சிறப்பாக வாழ்கிறார்கள்
* தையிரியம் நிறைந்தவர்கள்
முன்னவை இரண்டும் negative பார்வையில். பின்னது positive பார்வையில்.
என் தனிப்பட்ட வாழ்வில் பொதுவாக நான் ” அவர்கள் ” என்னை
#நான்எனப்படும்நான் :
வாழ்க்கை அழகாய் தன்னை அவிழ்த்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அவிழ்தலிலும் ஆச்சர்யம். அப்படித்தான் ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு சந்திப்பும்.
என்ன நடக்கும் என்று தெரியாமல் வைத்திருப்பதே வாழ்க்கையின் தனித்தன்மை. சட்டென திருப்பங்கள். சட்டென முடிச்சுகள். சட்டென தானாகவே பிரியும் முடிச்சுகள். சந்திப்புகள். பிரிவுகள். சிரிக்க வைக்கும் கணங்கள். யோசிக்க வைக்கும் கணங்கள்.
” சார்
#நான்எனப்படும்நான் ;
இங்கே இப்போது இக்கணம் தாண்டித்தான் நமக்கு அனைத்து பிரச்சினைகளும் வருகிறது. கடந்த, எதிர்வரும் கணங்கள் இன்னும் வரவில்லை அல்லது இனி வரப்போவதில்லை என்று புரிந்தவர்களால் இந்தக் கணம் கொண்டாடப்படுகிறது. மற்றவர்களால் ?
💐💐
ஒரு யோகி யிடம் கேட்ட கேள்வி –
” பழைய நினைவுகள் வந்து கொண்டே இருக்கிறது. என்ன செய்ய
#நான்எனப்படும்நான் ;
” கடக்கறது தான வாழ்க்கை ” ;
எவ்வளவு மனிதர்கள் !
எவ்வளவு சந்திப்புகள் !
எவ்வளவு பேச்சுகள் !
எவ்வளவு பாராட்டுகள் !
எவ்வளவு இழப்புகள் !
எவ்வளவு முகமூடிகள் !
எவ்வளவு துரோகங்கள் !
எவ்வளவு மகிழ் நிலை !
எவ்வளவு எதிர்பாராதவைகள் !
அனைத்தையும் கடக்க தெரிவதால் சிரிக்க