#100Photographs : 006
#jerspectives
💐💐💐💐 பனி படர் மலை ஏன் பிடிக்கிறது ? காரணம் மிக சுலபம். யாருமற்ற வெளி. அவ்வளவே.
யாருமற்ற வெளியில் இருக்கும் அமைதியும், அது கொடுக்கும் ” நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை ” என்பதும், ” உலகம் எவ்வளவு பெரியது ” என்பதும் தான் … அந்த
#100Photographs ; 005
#jerspectives
💐💐💐 இவ்வளவு அழகாய் உலகம் காண முடியுமா ? உத்தராகண்டில் ஆளி யில் இருக்கிறது இப்படி ஒரு உலகம் !
யாருமற்ற புல்வெளியும், மேகம் நிறைந்த வானும் ஏன் நம்மை உடன் வசீகரிக்கிறது ? மலைப்பகுதி ஒன்று தலைகீழ் முக்கோணமாக, மேகம் தொட்டு நின்றால் ஏன் நம்மை கவர்கிறது
#100Photographs ; 004
#jerspectives
💐💐💐 காற்றை விலை கொடுத்து வாங்குவதை பெருமையாக சொல்லும் நாகரிகம் எனக்கானது அல்ல. இயற்கை அளிக்கும் வரவேற்பில் எனக்கு காற்றும் கலந்தே கொடுக்கப்படுவதால் எந்த காலத்திலும் காற்றை நான் விலைக்கு வாங்க போவதில்லை.
நகரம் என்று சொல்லப்படும் நரகத்தை கடந்து .. இயற்கையின் பக்கங்களுக்கு சென்று நின்றால் ..
#100Photographs ; 003
#jerspectives
💐💐💐💐 மழை போல ஒரு ஊரினை அழகாக்கும் மந்திரம் எதுவும் இல்லை. சாலைகளை கழுவி, கட்டிட வீடுகளை கழுவி, வனங்களை கழுவி … ஆக ஒரு ஊரையே பளிச் என்று செய்துவிட்டு வந்த தடம் இல்லாமல் மறைகிறது. சில மனிதர்கள் மழை மாதிரி. நம்மை சுத்தம்
#100புகைப்படங்கள் ; 002
#jerspectives
#மழையின்வியர்வை 💐💐💐
பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது ஏன் சொர்க்கம் என்பது எங்கோ இருப்பதாய் ஒரு சிந்தனை ? ஏன் அது நாம் வாழும் பூமியாக இருக்க கூடாதா ? மற்ற கோள்களில் ஒரு வேளை மனிதர்கள் வசித்துக்கொண்டு இருந்தால் … அவர்களுக்கு பூமி தான்
#100புகைப்படங்கள் ;
#jerspective
சேலம் ராக்கிப்பட்டிக்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு அதிகாலை சென்று விட்டேன். என்னவோ தெரியவில்லை .. அப்போதெல்லாம் .. சூரிய உதயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தரையில் இருந்து எடுப்பதை விட தண்ணீர் தொட்டிக்கு மேல் இருந்து எடுக்கும் பட்சத்தில் எப்படி இருக்கும் என்று ஒரு பரபரப்பு. கிட்டத்தட்ட 40
#TrainingDiaries : 011
#zenlpacademy
💐💐💐
” அம்மா எனக்கு இட்லி போதும் ”
சுபாஷ் சொல்ல,
” எனக்கு தோசை போதும் ”
அக்கா சொல்ல …இருவருக்கும் order செய்தாகிவிட்டது. தோசையும் இட்லியும் வந்தது. சுபாஷ் சாப்பிட்டு முடிக்க, அக்காவின் தோசை கொஞ்சம் pending.
” அம்மா எனக்கு போதும் ”
” pack
#நகரும்புல்வெளி ;
ஒரு பெரும் மரம். அதன் மீது நெடு காலமாய் விழுந்த ஈர மழையால், உயிர் பெற்ற பாசி. பாசி கொடுத்த தளத்தின் வேரில் வளர்ந்த செடி. அதன் இலை. சற்று முன் பெயத மழையின் ஒற்றை துளி ஒன்று .. அந்த இலையுடன் செய்து கொண்டிருந்த உறவாடலுடன் ஆரம்பமாகிறது இன்றைய நாள் –
அந்த மழைக்கால காலை வேளையில் ஒரு பீடி ஏற்படுத்திய சூடும் புகையுமாக அவர் அமர்ந்திருந்தார். “எங்கோ பார்வை” என்று இருந்த அவரின் வெறுமை presence எம்மை ஈர்த்தது. அந்த மனிதருக்கு ஏதோ ஒன்றை செய்ய ஆழ்மனதில் குரல் ஒன்று ஒலிக்க .. மெதுவாக அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
” ஒரு புகைப்படம் எடுக்கிறேன் ”
#Training Diaries ;
” மற்றவர்களிடம் இருந்து Recognition எதிர்பார்க்கிறேன். இது தவறா ? ”
கேட்ட பெண்மணிக்கு 20 plus இருக்கலாம்.
” மற்றவர்கள் ஏன் உங்களை Recognize செய்ய வேண்டும் ? ”
” ஏன் கூடாது ? ”
கேள்வியை ரசித்தேன். ஆனாலும் சரியான கேள்வி அல்ல.
” இந்த