சண்டை வந்தால் சமாதானம் ஆவது எப்படி? Kirthika
முதலில் சண்டை ஏன் வருகிறது ? சண்டை என்பது என்ன ? ஏன் சில சண்டைகள் சட்டென முடிகின்றன ? ஏன் சில தொடர்கின்றன ?
எண்ணங்களில் மாறுபாடே சண்டை. அலைவரிசையில் ஏற்படும் மாறுபடும் சண்டையே. நான் 10 வருடத்திற்கு முன் பழக ஆரம்பித்த நட்பு ஒன்றுடன்
ஒரு சரியான உணவு தயாரிக்கப்பட்டால், அதற்க்கென்று ஒரு Secret Sauce இருக்கும். அதே போல .. ஒவ்வொரு மனிதனுக்குமான Secret Sauce தான்அவனின் அவளின் தூக்கம். இந்த Secret Sauce தான் மனித வெற்றியை தீர்மானிக்கிறது.
சரி .. ஒழுங்காக தூங்கவில்லை எனில் அப்படி என்ன தான் நடந்துவிடும் ?
* நோய் எதிர்ப்பு அமைப்பு
#தூக்கமதுகண்விடேல் – முன்னுரை.
” Busy யா இருக்கேன். தூங்கவே நேரம் இல்லை ” என்று பெருமையாக சொன்ன அதே நான் தான் இந்த புத்தகம் எழுத முனைகிறேன். ஆம். எம் வாழ்வில் நான் எப்போதும் கடைசி Choice ஆக வைத்திருக்கும் ” தூக்கம் ” பற்றி நான் படிக்க ஆரம்பித்த பின் தான் புரிய
அண்ணா , குழந்தைகளை நன்றாக வளர்க்கிறேனா என்ற கேள்வி என்னுள் எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கிறது. தேவையில்லாத பொருட்களை வாங்கி கொடுத்தால் பணத்தின் , உழைப்பின் அருமை தெரியாதென்று அதை தவிர்த்தேன்.தேவையானதை வாங்கி கொடுப்பதில் ஒரு குறையும் வைப்பதில்லை.ஒரு கட்டத்தில் ,அவளுக்கு தேவையானவற்றை ( corbonated drink , junk food , slaim, small small
வாழ்வின் சில தருணங்களில் எடுத்த முடிவு தவறாகும்போது அங்கேயே நிறுத்தி கொள்ள வேண்டுமா? அல்லது மீண்டும் தொடங்கலாமா….?சந்தோஷம் என்பது ‘நான்’என்பது மட்டுமா இல்லை’நாம்’என்பதும் தானா? Kavitha Suresh
1. நிறுத்தி கொள்ள வேண்டியதை நிறுத்தி விடலாம். அதுதானே பாடம் . ஆனால் அனைத்தையும் நிறுத்த வேண்டியது இல்லை.
2. மீண்டும் தொடங்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை
Jayasekaran Zen சகோ எல்லோரும் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனம் அவர்களின் மனோநிலை அல்லது சூழ்நிலை பற்றி யோசிக்க மறுப்பது ஏன்?
தனக்கு சாதகமானதை பற்றிக் கொண்டு அது தான் நியாயம் என்று போராடுவது ஏன்? Parvatham Siva
Flexibility அற்ற மனம் தான். ஒரு பக்க பார்வை ஒரு
ஒரு ஆண் அன்பாக இருக்க வேண்டுமெனில் பெண் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு பெண் அன்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்
Kirthika
இதில் ஆண் பெண் எல்லாம் எங்கே வந்தது ?
இரண்டு Survival Beings. அவ்வளவே. Together என்ற ஒற்றை வாழ்விற்காக தமக்குள் ஏகப்பட்ட adjustments செய்து கொள்வதற்கு அன்பு என்று எப்போது
100% உண்மையை உறவுகளிலும் நட்புகளிடத்தும் சொல்வது சாத்தியமா? அது உறவுகளையும் நட்பயெயும் நிலை நிறுத்துமா? RajMohan Babu
Extremes எங்கேயும் தேவை இல்லை. என்னை பொறுத்தவரை நட்புக்களை பற்றி ஒரு கணிப்பு உண்டு.
” நமக்கு சோதனையான காலம் வரும்போது உடன் இருப்பதே நட்பு “. அந்த சோதனையான காலம் என்பது நம்மின் இன்னொரு
பல நேரங்கள்ல மனசுக்குள்ளேயே பேசிக்கொள்கிறோமே… அதை கட்டுப்படுத்த தடுக்க என்ன செய்யனும் ? – Prema Venkatesh
கட்டுப்படுத்த வேண்டுமா ? ஏன் ? ஆச்சர்யமான கேள்வி இது. ஆனால் மிக முக்கியமான கேள்வியும். கவனிப்போம்.
Inner Dialogue எனப்படும் ஆழ்மனக்குரல் நாம் உணர்வுக்கு வந்த நாள் முதல் இறக்கும் வரை நம்முடன் பயணிக்கும்
Hi Jay Sir…epdi irukinga…நான் சண்முகராஜ்.. UAE la வேலை பார்கிறேன். திருமணம் முடிந்து ஒரு பையன் இருக்கிறான். என்னுடைய கேள்வி …வெளிநாட்டில் வேலை பார்ப்பதா அல்லது சொந்த ஊரில் வேலை பார்ப்பதா எது நல்லது ? வருங்காலத்தையும் மொத்தமாக சேர்த்து பார்க்கும்போது… குடும்பத்தை விட்டு எவ்வளவு நாள் விலகி இருப்பது? பதில் தாருங்கள்… நன்றி.