நட்பு ஒன்றின் குழந்தைகளுடன் ஒரு சிறு Drive.
” Rowdy Baby ” song இருக்கா uncle ? ”
அப்படித்தான் ஆரம்பித்தது அந்த Drive.
“பேட்ட song ? ”
பின்னால் இருந்து நரேன் கேட்டார்.
” இளமை திரும்புதே ”
பாடல் ஓட ஆரம்பித்தது.
குழந்தைகள் விரும்பும் பாடலை போட்டுவிட்டு அவர்களை
#Part06
#questionandanswers
#QandA
07 : ஆண் பெண் உறவு ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது? Kirthika
சிக்கலாக இருக்கவில்லை. சிக்கலாக ஆக்கிக்கொண்டு இருக்கிறோம். ஆணைப் போலவே பெண்ணும் ஒரு படைப்பு. அவ்வளவே. இந்த உலகில் பேச தெரிந்த இரண்டு creatures அவர்கள். இருவருக்குமே survival Instinct .. ஒன்றே. வெளியே செல்வதால் ஆணுக்கு இந்த நுண்
#Part05
Q. No : 006
ஃபில்டரிங்…கான்ஷியஸாக பேசும் பொழுது செய்வது எப்படி?
அதாவது நான் பேசிவிட்டே பேசியதை யோசிக்கிறேன்.
எழுதிவிட்டு எழுதியதை யோசிக்கிறேன்?
ரிவர்ஸ் செய்வது ப்ராக்டிகலாக கான்ஷியஸாக. ஒவ்வொரு நொடியும் மேம்படுத்த என்ன செய்யலாம்?
முன்பே புத்தர் கதை நினைவில் வைத்திருக்கிறேன் .என்.எல்.பி யும் கையில் இருக்கு. இருப்பினும் தொடர் பயிற்சிக்கு மேலும்
Q & A Part : 4
Q.No : 5
05. மிகவும் பயனுள்ள தொடராக அமையும். நிறைய கேள்விகள் இருக்கின்றன. முதல் கேள்வி சிறந்த parenting என்பது என்ன. எந்த எந்த கூறுகளை கவனம் கொள்ள வேண்டும், அதற்கான உழைப்பு என்ன. இன்றைய கால கட்டத்தில் parentingலில் எது மிகப்பெரும் சவாலாக
இங்குதான் இருக்கிறது இந்த உலகமும் :
அந்த சாலைகள் மௌனமாய் இருக்கின்றன. குளிர்சாதன வசதியுடன் ஊர்ந்து செல்லும் வாகனத்தில் மனிதர்கள் சிரித்து கொண்டு மறைவதை பார்க்கும்போதும், திறந்த வெளி மேற்கூரை வாகனத்தில் அந்த இளம்பெண் கையை விரித்து கொண்டு, மயிர்கற்றை உதிரியாய் பறக்க மறைவதை ரசிக்கும் போதும், இரண்டு சக்கர வாகனத்தில், கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே
அந்த அதிகாலையில் ஐந்தரை மணியளவில் இந்த மனிதரை நான் திருச்சி காவேரி ஆற்றின் உட்பகுதியினில் சந்திக்க நேர்ந்தது. மஞ்சளும் காவியும் கலந்த வண்ணத்தில் தலைப்பாகை, எலும்புகள் வெளியே தெரியும் ஒடிந்த ஆனால் உறுதியான தேகம், தன் வேலையில் முழு கவனம் கொள்ளும் கூர்மையான கண்கள், கிழியாத ஆனால் பழைய உள்ளாடை, இரண்டு அழுக்கு பைகள், ஒரு
நான் எடுத்த புகைப்படங்களிலேயே இந்த படம் மிகவும் வித்தியாசமானது. ஒரு தும்பிக்கும் ஹெலிகாப்டருக்குமான போட்டியாக இது தெரிந்தாலும், இது எதேச்சையாக நடந்தது, காமெராவுக்குள் இரண்டும் ஒரே நேரத்தினில் வந்து விழுந்த அதிசயமாய் இது நடந்தது. இமயமலை சென்று விட்டு கொல்கத்தா வழியாக விசாகபட்டினம் வந்து தங்கி, காலை புகைப்படப்பிடிப்புக்கு சென்ற போது இயற்கை எனக்கு வழங்கிய
சில நேரங்களில் நம் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகள் நமக்கு அதுவரை கற்காத பாடத்தினை எளிமையாக கற்க வைத்து விடும். புகைப்படம் எடுப்பதற்காக காவிரி ஆற்றின் அருகினில் நான் அமர்ந்து இருந்த போது இந்த காட்சி என் கண்ணில் விழுந்தது. அந்த வயதான அம்மாவிற்கு சுமார் எழுபத்து ஐந்து வயது இருக்கலாம். நடக்க முடியாமல் ஊர்ந்து
அரசர் v/s சென் துறவி | தினம் ஒரு சென் – 08 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=5c5uCKRZmnA
சீடனிடம் சென் துறவி கூறியது யாது??? | தினமும் ஒரு சென் | EP – 07 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=DRHdFYsdhnI