Match Point :
தர்மம் வெல்லும் என்று வாய் கிழிய கத்திக்கொண்டு இருக்கும் நமக்கு அருகிலேயே இன்னொரு குரல் கேட்கும் . .. ” luck குய்யா அவனுக்கு / அவளுக்கு “. நீதி நியாயம் நேர்மை எல்லாம் கடந்து அதிர்ஷ்டம் என்று ஒன்று இருக்கவே செய்கிறது !
யாரோ ஒரு ஆசிரியர் ஏதோ
பலமுறை புகைப்படம் எடுத்தலா / வேறு ஏதாவது பொழுதுபோக்குகளா என்றால் என் முதல் choice – புகைப்படம் எடுத்தலே. ஒரு படம் இதை சார்ந்து இருக்கிறது என்றால் அதை பார்க்காமல் எப்படி இருக்க முடியும் ?
Passionate என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. அப்படி ஒரு புகைப்பட கலைஞர் அந்தப் பெண்/அம்மா/மனைவி. அழகான குடும்பம். இரு
இந்தியாவில் சொர்க்கம் என்று பல இடங்கள் உள்ளபோதும், நான் ரசிக்கும் சொர்க்கம் என்றால் அது ” pankong lake ” மட்டுமே. என் இறுதி மூச்சு இங்கே இருக்கும் பட்சத்தில், அநேகமாக … என் வாழ்க்கையின் முழு நிறைவும் அழகாக நிகழும். [ இல்லை எனினும் இந்த பகுதியின் காட்சிகளை மனதில் நிறுத்திக்கொண்டே என் உயிர்
இமயமலை முழுக்க ஆங்காங்கே monasteries நிறைந்து இருக்கின்றன. அவற்றில் monks தங்களின் வாழ்க்கையை வாழ்ந்து, தாங்கள் வாழ்ந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றனர். நாம் இங்கே ஒரு வீடு கட்டி, அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு போய் கொடுப்பதற்குள் … நீரில் நனைந்த பஞ்சு போல பிரிந்து போகிறோம். இரண்டு வாழ்க்கைகளும் பூமியில் தான் இருக்கின்றன
ZENLP Counselling:
” எனக்கு ஏன் இப்படி ? ”
” இதிலிருந்து நான் எப்படி மீண்டு வருவது ? ”
” தவறுதான். செய்திருக்க கூடாதுதான். Guilt feel என்னை கொல்கிறது ”
” பேசாமல் இறந்துவிடலாம் என்று யோசித்தேன் ”
” என்னால் முடியாதா ? ”
” அவனால் முடியும். ஆனால்
#நாலடியார் 03
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச் ( 1 )
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை (2 )
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட ( 3 )
மனையாளை மாற்றார் கொள
பெரும் அரசராக, யானை மேல் குடை நிழலில், அமர்ந்து பெருமிதமாக
#நாலடியார் 02
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் ( 1 )
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க (2)
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் (3 )
சகடக்கால் போல வரும் (4)
பெருஞ்செல்வம் என்றாலும் வண்டிச்சக்கரம் போல நிலையாக இல்லாமல் மேலும் கீழுமாய் மாறும். ஆக ..
#நாலடியார் 01
#மிளிர்தமிழ்
#அறத்துப்பால்
#செல்வம்நிலையாமை
” அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் வறிஞராய்ச்
சென்றிருப்பர் ஒரிடத்துக் கூழ்எனின் செல்வம்
ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று. “
( மூன்றாம் வரியின் அமைப்பை கருதி ஒரே எழுத்தை தனியாகவும் பின் நான்காம் வரியையும் சேர்த்திருக்கிறேன் )
பொருள்
என்ன இது ?
ஒரு புது தொடரினை ஆரம்பிக்கிறேன். நாலடியார் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம். அல்லது அப்படி என்றால் என்ன ? என்ற கேள்வியும் எழலாம். Google செய்தும் பார்க்கலாம். அந்த புத்தகத்தின் கவிதை வரிகளையும் அதற்கான தமிழ் விளக்கங்களையும் இங்கே கொடுக்கிறேன். மொத்தம் 400 பாடல்கள். ஒவ்வொன்றாக இங்கே கொடுக்கிறேன். இதற்கு பின்
மாத்தூர் தொட்டிப்பாலம். நாகர்கோவில் அருகில். மாலை சூரிய அஸ்தமனம்.
அட்டகாச காட்சிப் பதிவு. பொதுவாக சூரிய அஸ்தமனம் வெறும் சாளரம் வழி கூட அசத்தும். மலை ஒன்றின் பின் எனில் இன்னும் அட்டகாசமாக இருக்கும். கடல், ஆறு, ஏரி .. எங்குமே சூரிய அஸ்தமனம் அசத்தலே. ஆனால் ஓர் பரந்த வெளியில்