எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. என்ன …ஒரு சிலரால் மட்டுமே அதையும் ” கடந்து ” செல்ல முடிகிறது ! மொத்தமே 10 plus characters. வாழ்க்கையின் பயணத்தில் முன்னும் பின்னுமாக மாறிப்போகும் பார்வைகளே படம்.
காதலிக்கும் வரை மனிதர்கள் தெரிவதில்லை. மனிதர்கள் தெரிய ஆரம்பித்த பின், காதல் இருப்பதில்லை. இது என்னுடைய பார்வை.
#The1517toParis
” எனது கடவுள் உனது statistics ஐ விட பெரியவர் ” என்று சொல்லும் ஒற்றைத்தாயின் வாழ்க்கை பார்வை தான் படத்தின் பலம். Clint Eastwood ன் Million Dollar Baby – படம் பார்த்தவர்களுக்கு தெரியும். Action movie போல தெரியும் இந்தப்படம், மெல்லிய உணர்வை பின்னால் அழகாக தைத்து வெளிவரும்.
Upper Bhavani யில் நீரில் அடித்த சூரிய ஒளியின், பிரதிபலிப்பு இது.
பொதுவாக நீரில் சூரிய ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பு ஓவியங்கள் ஒரு illusion அழகு. பலமுறை வெள்ளிக்கம்பியாக பிரதிபலிக்கும் நீரின் மேல்புற பகுதி என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கும். நீல வண்ண பிரதிபலிப்பு நீரில் வெண் நட்சத்திர பிரதிபலிப்பில் மின்னுவதை பார்த்துக்கொண்டே இருக்கத்தான் எந்த ஒரு
சூரிய கோவிலின் உள்புற கூரை. கோவில்களில் கடவுள் எவ்வளவு முக்கியமோ அதைப்போல முக்கியம் கடவுளை காக்கும் கூரைகள். வெளிப்புறம் இருந்து கும்பிடும் நாம் உட்புற கூரைகளை கவனிப்பது இல்லை. அங்கேயும் இருக்கிறது அழகு.
இந்த புகைப்படம் தரையில் படுத்து, நேருக்கு நேராக கூரையை பார்த்து எடுக்கப்பட்டது. நான் இந்த புகைப்படத்தை எடுத்த
சில புகைப்படங்களை அதன் Angle அசத்தும். சிவ பார்வதி யின் இந்த புகைப்படத்தை அனைவரும் முன் நின்று எடுத்து கொண்டு இருந்த போது, lighting கிற்கு பின்னே இருக்கும் இருளில் இருந்து எடுத்த போது கிடைத்த படம் இது.
சிவா பார்வதி என்பது ஒரு குறியீடாக இந்தியா முழுக்க இருப்பதால், எந்த குறியீட்டின்
முதல் படம் :
கன்னியாகுமரியில் எடுக்கப்பட்ட படம். கடலுக்கு அருகாமையில் இருக்கும் பாறையில் தரையில் படுத்து எடுக்கப்பட்ட புகைப்படம். பொதுவாக தரையில் படுத்து எடுப்பது இன்னொரு வித angle களை நமக்கு கொடுக்கும். சட்டென எழும்பும் அலை நமக்கு வேறுவிதமான அழகான காட்சிகளை கொடுக்கும்.
இரண்டாம் படம் ;
ஜெய்ப்பூருக்கு
கவிதையின் கண்
ஒரு கவிதை படிக்கிறோம். உடனே மனம் எளிதாகிறது அல்லது கனக்கிறது. ஏன் அப்படி ?
யாரோ ஒருவனின் ஒருத்தியின் வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பக்கத்தை தான் ஒரு கவிதை பேசுகிறது. அப்படி பேசும் கவிதையின் மௌனம் தான் இங்கே ஆச்சர்யம். ஒரு கவிதை சொல்வதை ஒரு நட்பு சொல்லும்போது நமக்கு மிகவும்
ஓரு வான் பயணம். பொதுவாக நான் விரும்பாத ஒன்று. என்னவோ தெரியவில்லை.. வான் வழி பயணத்தில் அருகில் இருக்கும் மனிதர்களின் ” திடீர் ” முகங்கள் ஆச்சர்யப்படுத்தும். எங்கேயோ இருந்து வந்தவர்கள் போல உடல்மொழியும், வாய்மொழியும், தோரணைகளும்… வேறு எங்காவது பார்வையை திருப்பி கொள்ளலாம் என்று தோன்றும்போது, எனக்கிருந்த ஒரே வாய்ப்பு …
99 இல் City யை நிறுத்திவிட்டு ஒன்றரை மணி நேர break எடுக்க தயாரானபோது, மனதிற்குள் எதிரே தெரிந்த மலை பளிச்சென நின்று மறைந்தது – மனதில் ! தேசிய நெடுஞ்சாலையில் #slogging ஒரு வித்தியாச அனுபவம். 120 140 இல் பறக்கும் மனித மனங்களுக்கு பக்கவாட்டில் மெதுவான ஒரு ஓட்டம். மனதிற்குள் எப்போதும்
Spanish கவிதை ஒன்று சட்டென உள்ளே ஈர்த்தது. படிக்க படிக்க ஒரு dimension, இரண்டு, மூன்று என்று … நகர்ந்து என்னவோ செய்தது. கவிதையின் கண் அவ்வளவு பலம் வாய்ந்தது.
A Dream :
புல்பூண்டற்றப் பிரதேசத்தின்
மத்தியில்
அதிக உயரமென்று சொல்ல முடியாத
கற்கோட்டையொன்று
கதவுகளோ சன்னல்களோ இன்றி.
கோட்டையினுள்ளிருந்த
ஒரேயொரு