” ஞாபகம் இருக்கிறதா என்னை ? ”
எம் கேள்விக்கு சிரித்த முகமாய் பதில் வந்தது அந்த அம்மாவிடம் இருந்து.
” சொல்லுங்க சார் ”
” இங்க வேலை செய்துகொண்டே பெண் பிள்ளையை படிக்க வைத்திருக்கிறீர்கள். உங்களின் கணவர் இளநீர் விற்றுக்கொண்டு குடும்பத்தை முன்னேற்றுகிறார் ”
அவரின் முகம் மாறுகிறது.
” சார்
” Uncle … எப்படி இப்படி happy யாவே இருக்கீங்க ? ”
அந்த சிறு excellence ன் observation ஐ நான் ரசித்து… சிரித்தேன்.
எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கிறது. பிரச்சினைகள் இல்லா மனித இனம் / விலங்கு இனம் / உயிர் இனம் வாய்ப்பே இல்லை. ஆனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் தான்