#justgetout ; 004
💐💐💐
மண்ணை கவனித்தது உண்டா நீங்கள் ? இந்த மொத்த உலகின் இயக்கமும் அதன் மேல் தான் நடக்கிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் மொத்த கழிவும் மண் மேல் தான் கொட்டப்படுகிறது. அது அப்படியே இருக்கிறது. இந்த உலகின் அனைத்து தீவிரவாதமும், அன்பும், வன்முறையும், சமாதானமும் …மண்ணின் மேல்
#JustGetOut ; 03
💐💐💐
பெரும் பலம் நிறைந்த ஒன்று தான் அது. உலகின் இயக்கத்தின் மூலம். எதையும் சுட்டெரிக்கும். எங்கும் செல்லும். எந்த இடத்திலும் உள் நுழையும். தான் செல்ல முடியவில்லை எனில் தன் வெப்பத்தை அனுப்பும. இவ்வளவும் இருந்தும் ஒரு இலை மறைக்கும்போது பூமியை அடைய முடியாமல் தடுமாறும். அதுதான் இயற்கை. வல்லவனுக்கு
justgetout ; 002
💐💐💐
பெரும் இலை அது. பசுமையாய் உயிர்ப்புடன் தன்னை இயன்ற அளவு விரித்து காம்புகளின் உதவியால் horizontal ஆக அட்டகாசமாய் நிற்கிறது. ஈரம் இருக்கும் எதற்கும் இருக்கும் அழகு அதற்கும். ஆங்காங்கே காலை மழை துளியின் பனித்துளிகள். மரத்தில் இருந்து பிரியும் வேளை வந்த இலையொன்று இந்த பெரும் இலையில்
#JustGetOut ; 001
💐💐💐
வாழ்க்கை வழியெங்கும் மலர் தூவி வரவேற்க்குமா ? வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே மலர் தூவல் இருக்கலாம். ஆனால் Life Is Not Fair என்பதே உண்மை. முட்கள் தான் நிறைய. அது ஏற்படுத்தும் வலிகளும் அதிகம். பிறகு ஏன் Life Is Beautiful என்று யாரோ சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ?
#நகரும்புல்வெளி ;
அழகாக இருக்கிறது அந்த ஏரி – ஆம். ஆனால் … இரவு 11 மணிக்கு மேல் காலை 07 மணிக்குள் ! மற்ற நேரங்களில் ? சொல்ல விரும்பவில்லை. மனிதர்கள் படையெடுப்பில் ஏரி தன்னை இழப்பதை வார்த்தைகளில் சொல்வது இரண்டாம் வலி !
பதினோரு மணிக்கு மேல் ஏரியை நோக்கி நடந்த போது
#நகரும்புல்வெளி ;
ஒரு பெரும் மரம். அதன் மீது நெடு காலமாய் விழுந்த ஈர மழையால், உயிர் பெற்ற பாசி. பாசி கொடுத்த தளத்தின் வேரில் வளர்ந்த செடி. அதன் இலை. சற்று முன் பெயத மழையின் ஒற்றை துளி ஒன்று .. அந்த இலையுடன் செய்து கொண்டிருந்த உறவாடலுடன் ஆரம்பமாகிறது இன்றைய நாள் –
#நகரும்புல்வெளி
அழகான உலகம் அது.
100இல் 120 இல் பறக்கும் வாகனங்கள் நின்று கவனிப்பதில்லை. நிற்கும் வாகனங்களை / வாகன சாரதிகளை ஒரு micro நொடி பார்வை / சிரிப்பில் கடக்கிறது வேகமாய் பறக்கும் அவ் வாகனங்கள்.
பச்சை போர்வை போர்த்திய மலைத்தொடர். கரு மேகம். முடி பிரிக்கும் மென் காற்று. மறையும் சூரியன். மறையா
நட்பு ஒன்றின் குழந்தைகளுடன் ஒரு சிறு Drive.
” Rowdy Baby ” song இருக்கா uncle ? ”
அப்படித்தான் ஆரம்பித்தது அந்த Drive.
“பேட்ட song ? ”
பின்னால் இருந்து நரேன் கேட்டார்.
” இளமை திரும்புதே ”
பாடல் ஓட ஆரம்பித்தது.
குழந்தைகள் விரும்பும் பாடலை போட்டுவிட்டு அவர்களை
இங்குதான் இருக்கிறது இந்த உலகமும் :
அந்த சாலைகள் மௌனமாய் இருக்கின்றன. குளிர்சாதன வசதியுடன் ஊர்ந்து செல்லும் வாகனத்தில் மனிதர்கள் சிரித்து கொண்டு மறைவதை பார்க்கும்போதும், திறந்த வெளி மேற்கூரை வாகனத்தில் அந்த இளம்பெண் கையை விரித்து கொண்டு, மயிர்கற்றை உதிரியாய் பறக்க மறைவதை ரசிக்கும் போதும், இரண்டு சக்கர வாகனத்தில், கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே
அந்த அதிகாலையில் ஐந்தரை மணியளவில் இந்த மனிதரை நான் திருச்சி காவேரி ஆற்றின் உட்பகுதியினில் சந்திக்க நேர்ந்தது. மஞ்சளும் காவியும் கலந்த வண்ணத்தில் தலைப்பாகை, எலும்புகள் வெளியே தெரியும் ஒடிந்த ஆனால் உறுதியான தேகம், தன் வேலையில் முழு கவனம் கொள்ளும் கூர்மையான கண்கள், கிழியாத ஆனால் பழைய உள்ளாடை, இரண்டு அழுக்கு பைகள், ஒரு