#சாய்கிருபா #திருப்பூர் #கவின் #அமுது #ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அவருக்கு கவின் என்ற பெயரை வைத்தபோது, அவரின் தந்தை அநேகமாக .. ” எம் மகளின் மன அழகை போல அவர் அருகாமையை உணரும் குழந்தைகளின் மனமும் ஆகக்கூடும் ” என்று யோசித்திருக்க வேண்டும் !
அதென்ன சாய்கிருபா ?. Special குழந்தைகள் என்பவர்களுக்கு இங்கே இருக்கும் தெய்வங்களும்
#நம்பிக்கைமனிதர்கள் ; அபு
கொங்கு பொறியியல் கல்லூரியில் இருக்கிறது அந்த Incubator. அதென்ன incubator ? சொல்கிறேன்.
உங்களிடம் ஒரு idea இருக்கிறது. அதனுடன் Technology சேர்ந்தால் அந்த idea பலருக்கு உபயோகமாகும் செயலியாக / இயந்திரமாக மாறும் வாய்ப்புண்டு. ஆனால் அதை எப்படி செயலியாக / இயந்திரமாக மாற்றுவது ? எங்கே போவது ?
#நம்பிக்கைமனிதர்கள்
#RoleModel – Viswa Srikar
பல வருடங்களாக அவரை கவனிக்கிறேன். அமைதி அவரின் பலம். தனக்குள் இருக்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் அவருக்குள் நிறைய கேள்விகள். அந்த கேள்விகளுக்கு பதிலையும் அவரே கண்டுபிடித்து, அதே அமைதியுடன் பயணிப்பதே அவரின் சிறப்பான நிலை.
Fitness அவருக்கு மிகப்பிடித்த விஷயம். அதையே வாழ்வியலாக எடுக்க மனதிற்குள் திட்டம்.
” தம்பி .. இது 500 ரூபாய். எனக்கு இவ்வளவு வேண்டாம் ”
அப்போதுதான் கவனித்தேன். ஏதோ ரூபாய் கொடுக்க நினைத்து 500 ரூபாய் கொடுத்து இருக்கிறேன். அட.. அதை அவர்களும் திருப்பி கொடுக்கிறார்கள் ! இது நம் உலகில் தான் நடக்கிறதா ?
பெயர் ; உரையாத்தா
விழுப்புரம் தாண்டியவுடன் இருக்கும் CCD யில்
அசத்தலாக இருக்கின்றன பொம்மைகள். என்னவோ செய்கின்றன உள்ளே. கன்னம் கிள்ளவா என்று கேட்க வைக்கின்றன. Software இல் பணி புரிந்தாலும் மனம் முழுக்க தனக்கு பிடித்தமானவற்றை தயாரித்து வாழ் வாழ்க்கையில். ஒரே நாள் முடிவில் மொத்த உலகமும் மாறிப்போகிறது Nesha விற்க்கு. பொம்மைகள் உலகில் இந்திய பொம்மைகளை பார்க்க வேண்டும் எனில் தஞ்சாவூர் தலையாட்டி
பெயர் : சுப்பையா.
வயது : 72.
திருமணம், மனைவி, குழந்தைகள், பேரன், பேத்தி… வாழ்க்கை.
தொழில் : ஆடு மேய்த்தல்
ஆம். 10 வயதில் இருந்து.
ஆடு மாடு மேய்ப்பவர்களை காணும்போதெல்லாம் எனக்கொரு கேள்வி வரும். அது ஏன் எந்த வேலைக்கும் தகுதி இல்லை எனில் ” ஏதாவது ஆடு மாடு மேய்க்கப்போ ”
அந்த மனிதரின் உடல் மட்டும் ஒரு இருக்கைக்குள் முடக்கப்பட்டிருக்கிறது. மனம் அல்ல. அந்த மனிதர் பொறுப்பேற்த்து நடத்தும் அமர் சேவா சங்கம் அமர்வதில்லை. நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல Physically Challenged மனித மனங்களுடன்.
SHankara அமர் சேவா சங்கம்… பற்றி சொல்லும்போது, மனதிற்குள் பார்க்க வேண்டும் என்று இருந்தது. பார்த்தவுடன் இதைப்பற்றி உலகிற்கு