அந்த மழைக்கால காலை வேளையில் ஒரு பீடி ஏற்படுத்திய சூடும் புகையுமாக அவர் அமர்ந்திருந்தார். “எங்கோ பார்வை” என்று இருந்த அவரின் வெறுமை presence எம்மை ஈர்த்தது. அந்த மனிதருக்கு ஏதோ ஒன்றை செய்ய ஆழ்மனதில் குரல் ஒன்று ஒலிக்க .. மெதுவாக அவரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
” ஒரு புகைப்படம் எடுக்கிறேன் ”
மனங்களின் மறுபக்கம் ;
ஒரு தம்பதியர். இருவருக்கும் மன வருத்தம். மனைவி Counsellor ஐ நாடுகிறார். கணவன் நம்பிக்கைக்குரிய பெண் நட்பை தேர்ந்து எடுக்கிறார். மனம் விட்டு பேசுகிறார்கள். Counsellor இடம் பேசியது இன்று வரை அப்படியே ரகசியமாகவே இருக்கிறது. ஆக , கணவனின் பெயர் இன்னும் பத்திரமாகவே இருக்கிறது.
ஆனால் நம்பிக்கைக்குரிய பெண்
#மனங்களின்மறுபக்கம் 012
சில மனிதர்களை கவனிக்கிறேன். தன்னிடம் தவறு இருப்பதை மறைக்க, அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் – மற்றவரை குறை சொல்லுதல். இதில் அக்கறை என்கிற போர்வை வேறு !
இங்கே இரு வியாதிகள் முளைக்கின்றன.
1. தன் தவறை திசை திருப்பி மறைக்க முயல்வது.
2. தன் தவறை தொடர்ந்து செய்வது.
சில
#ஏன்பெற்றுக்கொள்கிறார்கள் ?
இரவு 02.00 மணி. கதவுக்கு வெளியே அப்படி ஒரு சத்தம். தூக்க நேரத்தில் என்ன சத்தம் என்று வெளியே வந்தால் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் என்னவோ பிரச்சினை. ஒரே சத்தம்.
விஷயம் இதுதான். ஒரு வடக்கு இந்திய குடும்பம். சாவியை உள்ளே வைத்து auto lock செய்துவிட்டார்கள். இது மதியம்.
மனிதர்கள் அனைவரும் திறமைகளை பூட்டி வைத்த தோல் பைகளாகவே தெரிகிறார்கள் எனக்கு. சரியான களம் அடையும் வரை வேறு மனிதர்களாகவும், களம் கிடைத்தவுடன் வேறு மனிதர்களாகவும் மாறுவதில் ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லை.
மகன் என்ற அடையாளத்தில் வளரும் அதே மனிதன் தான் தொழில் என்று வந்த பின் வேறு மனிதனாக தெரிகிறான். தங்கை என்ற
மனிதர்கள் ஆச்சர்யமானவர்கள். எதை
தவறு என்று பேசுகிறார்களோ, அதையே சரி என்று சொல்லிக்கொள்கிறார்கள். எதை சரி என்று இப்போது பேசுகிறார்களோ, அதையே தவறு என்று எதிர்காலத்தில் ஒத்துக்கொள்கிறார்கள். இது காலத்தால் மாறுவது தான். நான் அதை சொல்லவில்லை. நான் சொல்வது வேறு. இப்போது சொல்லும் தவறு, இப்போது சொல்லும் சரி என்ற கருத்துக்களால் அவர்கள்
பெரிய நிறுவனங்கள் தங்களின் சிறு செயல்களில் அவற்றின் மதிப்பினை இழக்கின்றன. அதே நேரத்தில் சாதாரண மனிதர்கள் தங்களின் சிறு செயல்கள் மூலம் பெரு மதிப்பினை பெறுகிறார்கள்.
அந்த நிறுவனம் தனக்கு வேண்டியது இது என சொல்லி பயிற்சி வகுப்புகள் வேண்டும் என்ற தேவையை கேட்டது. பயிற்சியும் நடந்து தேவையான result ம் கிடைத்தது. அங்கே தான்
ஒரு சில வார்த்தைகளை கேட்கும்போது, அவற்றிற்கான பதில் .. சில நொடிகளில் மனதில் வந்து விடுகிறது. ஆனால் … அவற்றை சொல்வதற்குள் ….
1. வார்த்தைகளை இன்னும் அழகுபடுத்துகிறோம்
2. வார்த்தைகளால் இன்னும் அசிங்கப்படுத்துகிறோம்.
3. பதில் பேசுவதில்லை.
4. பதிலை வேறு ஒருவருடன் பேசுகிறோம்.
01 :
நினைத்ததை பேசும் முன்பு, வார்த்தைகளை
நீண்ட நேரம் அடுக்களையில் இருந்து ஒரு கேக் தயாரிக்கிறீர்கள். அக்கம்பக்க நட்புக்கள் வீட்டின் வரவேற்பறையில் பேசி சிரித்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு பெண் உங்களை அடுக்களையில் பார்க்க வருகிறார். ” வெளியே போ . இங்கே உனக்கு என்ன வேலை ? ” என்று சத்தமாக பேசுகிறீர்கள். அவர் அதிர்ந்து வெளியேறுகிறார். கேக் தயாரிக்கப்பட்டு நிற்கிறது.
FAKE ID – இந்த முகமூடியில் திரியும் மறுபக்க மனங்களை கொஞ்சம் கவனிப்போம். இவர்களின் நிலை பரிதாபமானது. தான் நினைப்பதை, நினைப்பவரிடம், தன் முகம் கொண்டு, சொல்ல முடியாதவரின் ஒரு நிலை போல பரிதாப நிலை உண்டா இந்த உலகில் ?
” எல்லாத்தையும் மறைச்சியே, அந்த கொண்டைய மறைச்சியா ? ” என்று கேட்கும்