ஒரு பிரச்சினை வருகிறது. மனத்திற்குள்ளும் அது வரும். மனதிற்குள் வரும் பிரச்சினை, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளை பட்டியல் இடும். பட்டியல் அனைத்தும் negative ஆகவே இருப்பது ஆச்சரியமே. இது ஒரு chain reaction. ஒரு விளைவு இன்னொரு விளைவை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும்.
முதுகில் வலி. இது ஒரு பிரச்சினை.
” என்னமோ தெரியலை ..
மற்றவர்களை ஏமாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும். நம்மை நாம் ஏமாற்றிக்கொள்கிறோமே .. இதை என்றாவது யோசிக்கிறோமா ?
” நான் அப்படி எல்லாம் இல்லவே இல்லை ” என்று வெளியே சொல்லிக்கொண்டு இருக்கும்போதே உள்ளே ஒரு குரல் கேட்குமே .. ” ஏய் .. நீ அப்படித்தான். ஏன் பொய் சொல்கிறாய் ? “. அந்த குரலையும்
பள்ளிபாளையம் – ஈரோடு வழியே செல்லும்போது காவிரி பாலம் ஒன்று வரும். அதன் அருகே இருக்கும் தேநீர் கடை ஒன்றில் காலை நடையின் போது தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு எனக்கு. அப்போது பார்த்த ஒரு காட்சி இது.
மிகவும் வயதான கிழவி ஒருத்தி அமர்ந்து பிச்சை கேட்கிறாள். அந்த பக்கமாய் ஒல்லியான தேகத்துடன் நடந்து
இரவு 11 மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.
” தற்கொலை செய்ய நினைக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் பேசிவிட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் “.. யாரோ ஒரு பெண்ணின் பட பட பேச்சு. நட்பு ஒன்றின் மூலமாக தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது இந்த பெண்ணுக்கு.
சொல்லிக்கொண்டிருக்கும்போதே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன்.
கொஞ்சம் அமைதி.

