#மீள்நினைவுகள் ; ஒரு நிறுவனத்திற்காக செய்த நிகழ்வில் எடுத்த புகைப்படம். எண்ணங்களில் சரியில்லாத காரணத்தால் … அந்த நிறுவனத்திற்கு Bye சொல்லியது வரலாறு. பொதுவாக பெரியவர்கள் பேச ஆரம்பித்தால் நான் அமைதியாகி விடுவது யதார்த்தம். “அனுபவம் பேசுகிறது… கேட்போமே
#மீள்நினைவுகள் புகைப்படங்கள் எடுத்த பின்பு அவற்றை பார்ப்பது போல ஒரு எச்சில் ஊறும் அனுபவம் இல்லை. இல்லவே இல்லை. ஒரு புகைப்பட கற்றாளனுக்கு புகைப்படம் எடுத்த பின் தான் நாக்கு சுவைக்கும். குறிப்பாக அந்த புகைப்படத்தை அணு அணுவாக ரசிக்கும்போது
#மீள்நினைவுகள் ; மும்பையில் ஒரு திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம். அணிந்திருக்கும் இந்த Shirt மிகவும் பிடித்த ஒன்று ! ” உங்களால் எப்படி இப்படி சிரிக்க முடிகிறது ? “ நிறைய பேரின்
மீள் நினைவுகள் புகைப்படம் எடுத்தல் என்பது என்னவோ ஏதோ எப்படியோ …என்கிற ஒரு செயல் அல்ல. அது ஒரு தவம். ஆம். கண்கள் -கருவி – காட்சிகள் -காதலித்தல் – அனைத்தும் சேர்ந்த ஒரு சாட்சிக்கு பெயர் தான் புகைப்படம். பொதுவாக நான் விரும்பும் படி ஒரு புகைப்படம் எடுத்தால் எனக்கு உள்
மீள் நினைவுகள் Shuttle Cock ஆடுவது எனக்கு மிகப் பிடித்த ஓர் விளையாட்டு. என்னுடைய வாகனத்தில் எப்போதும் ஒரு Racket சில வருடங்களுக்கு முன் வரை இருந்துகொண்டே இருக்கும். தமிழ்நாட்டில் அநேகமாக அனைத்து ஊர்களிலும் சிறு சிறு Clubகளில் அல்லது பொது இடங்களில். இந்தியாவில் நிறைய மாநிலங்களில். Shuttle Cock ஒரு அட்டகாசமான
#மீள்நினைவுகள் ; நாகர்கோவிலில் நான் தங்கி இருக்கும்போது, இருந்த வீட்டில் இருந்து எடுத்த புகைப்படம். மிக மகிழ்வாக இருந்த தருணங்களில் இதுவும் ஒன்று ! Stay Relaxed. Life Happens on Its Own – என்பது என்னை
#மீள்நினைவுகள் ; 005 இரத்தம் கொடுப்பது அவ்வளவு நல்ல விஷயம். திருப்பூரில் இருக்கும்போது கொடுத்த நிகழ்வு இது. இதுவரை 33 முறை கொடுத்திருக்கிறேன். சில காலங்களுக்கு பின் தானாக நின்றிருக்கிறது. ஏன் என்பது எனக்கு
#மீள்நினைவுகள் ; ஏற்காட்டில் ஒரு Resort இல் தங்கிய போது எடுத்த புகைப்படம். நான் அமர்ந்திருக்கும் இந்த Posture நிறைய நேரங்களில் என்னுடன் பயணிக்கும் ஒன்று. எதிரில் இருப்பவர் எல்லாம் தெரிந்தது போல பேச ஆரம்பித்தால் நான் உள்ளே
#மீள்நினைவுகள் ; பெங்களூரு வில் Senior Citizens களுக்கு வகுப்பு எடுத்த போது எடுத்த படம். Vasan Eye Care ஏற்பாடு செய்த நிகழ்வு அது. ஒரு வயதானவர் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ”
#மீள்நினைவுகள் ; 002 நமக்குள் சில கேள்விகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அதேபோல சில பதில்களும். இவற்றை நாம் கேட்கிறோமா ? ஒரு முறை பேருந்தில் பயணம் செய்ய எத்தனித்த போது உள்ளே ஏதோ ஒரு குரல் கேட்டது.