#100Photographs : 006
#jerspectives
💐💐💐💐 பனி படர் மலை ஏன் பிடிக்கிறது ? காரணம் மிக சுலபம். யாருமற்ற வெளி. அவ்வளவே.
யாருமற்ற வெளியில் இருக்கும் அமைதியும், அது கொடுக்கும் ” நாம் எல்லாம் ஒன்றுமே இல்லை ” என்பதும், ” உலகம் எவ்வளவு பெரியது ” என்பதும் தான் … அந்த
#100Photographs ; 005
#jerspectives
💐💐💐 இவ்வளவு அழகாய் உலகம் காண முடியுமா ? உத்தராகண்டில் ஆளி யில் இருக்கிறது இப்படி ஒரு உலகம் !
யாருமற்ற புல்வெளியும், மேகம் நிறைந்த வானும் ஏன் நம்மை உடன் வசீகரிக்கிறது ? மலைப்பகுதி ஒன்று தலைகீழ் முக்கோணமாக, மேகம் தொட்டு நின்றால் ஏன் நம்மை கவர்கிறது
#100Photographs ; 004
#jerspectives
💐💐💐 காற்றை விலை கொடுத்து வாங்குவதை பெருமையாக சொல்லும் நாகரிகம் எனக்கானது அல்ல. இயற்கை அளிக்கும் வரவேற்பில் எனக்கு காற்றும் கலந்தே கொடுக்கப்படுவதால் எந்த காலத்திலும் காற்றை நான் விலைக்கு வாங்க போவதில்லை.
நகரம் என்று சொல்லப்படும் நரகத்தை கடந்து .. இயற்கையின் பக்கங்களுக்கு சென்று நின்றால் ..
#100Photographs ; 003
#jerspectives
💐💐💐💐 மழை போல ஒரு ஊரினை அழகாக்கும் மந்திரம் எதுவும் இல்லை. சாலைகளை கழுவி, கட்டிட வீடுகளை கழுவி, வனங்களை கழுவி … ஆக ஒரு ஊரையே பளிச் என்று செய்துவிட்டு வந்த தடம் இல்லாமல் மறைகிறது. சில மனிதர்கள் மழை மாதிரி. நம்மை சுத்தம்
#100புகைப்படங்கள் ; 002
#jerspectives
#மழையின்வியர்வை 💐💐💐
பொதுவாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது ஏன் சொர்க்கம் என்பது எங்கோ இருப்பதாய் ஒரு சிந்தனை ? ஏன் அது நாம் வாழும் பூமியாக இருக்க கூடாதா ? மற்ற கோள்களில் ஒரு வேளை மனிதர்கள் வசித்துக்கொண்டு இருந்தால் … அவர்களுக்கு பூமி தான்
#100புகைப்படங்கள் ;
#jerspective
சேலம் ராக்கிப்பட்டிக்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு அதிகாலை சென்று விட்டேன். என்னவோ தெரியவில்லை .. அப்போதெல்லாம் .. சூரிய உதயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. தரையில் இருந்து எடுப்பதை விட தண்ணீர் தொட்டிக்கு மேல் இருந்து எடுக்கும் பட்சத்தில் எப்படி இருக்கும் என்று ஒரு பரபரப்பு. கிட்டத்தட்ட 40
#Jerspective
ஆரம்பமும், முடிவும் ;
” ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. அதே போல முடிவும் இருக்கிறது. ” என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை. இயற்கை அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. மனித சிந்தனை தான் – தான் ஓய்வெடுக்க வேண்டியதை கணக்கில் வைத்துக்கொண்டு பகல் / இருள் எல்லாம்
#Jerspectives
அப்போதுதான் கவனித்தேன். ஆனால் அதற்குள் அந்த புறா எம் நடை சத்தம் கேட்டதும் பறந்துபோனது. அது முதல் நாள். ஏன் அப்படி பறந்து போனது ? ஏன் என் மேல் அப்படி ஒரு அவநம்பிக்கை அதற்கு ? யோசித்துக்கொண்டே மொட்டை மாடியில் வலம் வந்தேன். அதை காணோம்.
இரண்டாம் நாள். புறா இப்போது பறக்கவில்லை.








