#SloggingSongs : 17
“அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் ”
பிரிதலில் புரிதல் என்று ஒன்று உண்டு. அது கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் தன் தவறுகளை உணர வைக்கும். அப்படி ஒரு
#SloggingSongs :
சில பாடல்கள் நமக்குள் ஒருவித துள்ளலை ஏற்படுத்தும். யாருமில்லா அறை எனில் ” அட ஆடித்தான் பார்ப்போமே ” என்று சொல்லிக்கொண்டே இருக்கும். வரிகளும் இசையும் கோர்த்துக்கொள்ளும் கைகளில் … விரல்கள் ஆடத் துவங்கி உடலை அங்குலம் அங்குலமாக இழுக்கும். அங்கே துவங்கும் இந்தப் பாடல் அழகான ஒன்று.
” பாட்டு
#SloggingSongs : 015
சில பாடல்கள் எம் மனதுக்குள் நெருக்கமாக, வலம் வருபவை. அவற்றில் இதுவும் ஒன்று. மனம் கவர்ந்தவள் முன் மாணவனாக நிற்பதில் இருக்கும் சுகமே வேறு.
“மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் “
நிறம் மாறும் மனசினை உடன் கைபிடித்து அணைப்பது
#SloggingSongs : 014
” அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது ”
அசையும் குளம் – என்ன ஒரு உவமை ! அசையும் ஏரி. அசையும் மலை. அசையும் கடல். எல்லாமே அழகுதான். வாழ்வின் ஓட்டத்திற்கு பிரச்சினை இல்லாத வரை !.
சில பாடல்கள் நம்மை கடந்த மகிழ் காலத்திற்கு சட்டென கொண்டு சென்று விடும். அப்படி ஒரு பாடல் இன்று என்னுடன் பயணிக்க … அதை பற்றி பகிர நினைக்கிறேன்.
கடிதத்தின் வார்த்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?
கடிதத்தின் வார்த்தைகள் – கடைசியாய் கடிதம் எழுதியது எப்போது ?
#SloggingSongs ; 012
” பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூ பூப்பதில்லை ”
என்னவோ இந்த வரி வேண்டாம் என்கிறது மனம். பூ மென்மைக்கான உருவகம் என்பது சரி. பெண் மென்மையானவள் என்று சொல்ல முற்படுவதும் ஒரு பார்வையில் வேண்டுமானால் சரி.
#SloggingSongs 011
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழிவதா ? அது எப்படி முடியும் ? நாம் இதுவரை சுகம் என்றால்
” பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல,
ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு!
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு! ”
நீர் சென்ற பின் தான் துணிகளில் சிறு space இருப்பதே நமக்கு தெரியும். அப்படி இருக்கும் உறவுகள் அழகானவை. வெளியே அப்படி ஓர் உறுதி. ஆனால் உள்ளே அழகான space.
#SloggingSongs : 009
” அன்பே அன்பே
நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான்
இற்று போனேனே ”
சேரவில்லை எனில் ஆவி இற்று போகிறோம் எனில், சேர்கிறோம் எனில் ஆவியாகிப்போகிறோம் என்று தானே பொருள் ஆகும். சேர்வதால் ஆவியாகிப் போகுதல் ( ஆச்சர்யமாக ஆங்கிலத்தில் .. Smoking hot 😊😊 )
#SloggingSongs ; 008
” என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம் ”
இணைவது உடலில் என்று குழம்பி குழப்பி கொள்பவர்களுக்கு இந்த வரிகள் புரியப்போவதில்லை. ஆத்மார்த்த இணைவில் உடல் just