#நான்எனப்படும்நான் ;
” கடக்கறது தான வாழ்க்கை ” ;
எவ்வளவு மனிதர்கள் !
எவ்வளவு சந்திப்புகள் !
எவ்வளவு பேச்சுகள் !
எவ்வளவு பாராட்டுகள் !
எவ்வளவு இழப்புகள் !
எவ்வளவு முகமூடிகள் !
எவ்வளவு துரோகங்கள் !
எவ்வளவு மகிழ் நிலை !
எவ்வளவு எதிர்பாராதவைகள் !
அனைத்தையும் கடக்க தெரிவதால் சிரிக்க
#100Photographs ; 015
#jerspectives
💐💐💐
Chitkul – சித்குல் – அவ்வளவு அழகான ஊர். மலைக்கு அந்தப்பக்கம் திபெத் ! இந்தப்பக்கம் இந்தியா. Single Digit டில் தட்பவெப்ப நிலை. குளிர். அமைதி. யாருமற்ற வெளி.
பொதுவாக நான் பயணத்தில் தனிமையை விரும்புபவன். எனக்கும் இயற்கைக்குமான தொடர்பு அப்படி. பரந்த வெளியில் நீங்கள் மட்டும்
#100Photographs : 015
#jerspectives
💐💐💐💐
வனத்திற்குள் செல்வது போல ஒரு அனுபவம் வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வனம் தன்னை “அப்படியே” வைத்திருக்கிறது. மனிதன் மாறி விட்டான். ” அப்படியே ” வைத்திருப்பதால் தான் வனம் தன்னிடம் வரும் மனிதனை புதுப்பித்து அனுப்புகிறது.
மனிதனுக்குள் பல மாற்றங்கள். ஆடை அணிகிறேன், நாகரிமாக இருக்கிறேன் என்று
#100Photographs ; 014
#jerspectives
💐💐💐
புனே வுக்கு அருகில் உள்ள மலைப்பகுதிக் காட்சி இது. ஒரு நிமிடம் வாகனத்தை நிறுத்திவிட்டு, அரை மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்த பொழுதுகள் அவை !
மலையின் அழகே அது நம்மை நோக்கி இறங்கி வருதலில் இருக்கிறது. இறங்கி வருதல் சொல்லும் செய்திகள் பல. 💐 எப்பேர்ப்பட்ட மனிதனும்
#100Photographs ; 013
#jerspectives
💐💐💐
மூன்று மனிதர்கள். மரம் ஏறுபவர்கள். Gym க்கு எல்லாம் சென்றதே இல்லை. 6 Packs என்று யோசித்தது இல்லை. அதற்க்கான work out எல்லாம் செய்தது இல்லை. ஆனாலும் அந்த Packs மிக இயல்பாக வந்திருக்கிறது அவர்களுக்கு. மூன்று காரணங்கள் மட்டுமே அதற்கு ! உழைப்பு. உழைப்பு. உழைப்பு.
#100Pictures ;
#jerspectives ; 012
💐💐💐
பயணங்களை நீண்ட தூரமும், நீண்ட நேரமும் செய்பவர்களுக்கு மட்டுமே இயற்கை தம் சிறகுகளை விரித்து யாரும் பார்க்கா பக்கங்களை காண்பிக்கிறது. ஆம். அவை நிச்சயமாக யாரும் பார்க்க முடியா பக்கங்களாக மட்டுமே இருக்க முடியும்.
இந்த புகைப்படம் திருநெல்வேலி to நாகர்கோயில் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
#100Photographs : 011
#jerspectives
💐💐💐
” சரி விழுந்தாயிற்று .. இனி என்ன செய்வது ? ” என்று சோர்ந்து போகவும் இல்லை. ” இனி இதுவே எம்மிடம் ” என்று சமரசமும் செய்யவில்லை. விழுந்த இடத்தில் Relax செய்துகொள்ளும் அறிவு இருப்பதால் மழைத்துளி மழைத்துளியாக உயிர்ப்பித்து நிற்கிறது.
சில மணி நேரங்களுக்கு பின்
#100Photographs ; 010
#jerspectives
💐💐💐 முகமூடிகள் இருவகை.
1. உள்ளே குரூரம் / வெளியே நல்ல முகம்
2. வெளியே சாதாரண முகம் / உள்ளே மிகப் பெரும் சாதனையாளன்.
ஆச்சர்யமாக உலகம் 1 ஆம் முகமூடியை மிகவும் விரும்பி, பின் தெளிந்து, வாங்கி கட்டிக்கொள்கிறது. ஏன் இது இப்படி ? இந்த
#100Photographs ; 009
#jerpsectives
💐💐💐
நிலமும் நீரும் சேரும் இடங்கள் அட்டகாசமனவை. நீரின் எல்லையில் நிலம் ஆரம்பிக்கிறது என்று பேசும் நமக்கு, நீர் மூன்று பங்கு/நிலம் ஓர் பங்கு என்று பேசும் நமக்கு, ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. ஆம். நிலம் என்றுமே முடிவதில்லை. நிலம் 100 சதவிகிதம். அதன் மேல் தான் நீர் 66.66
#100Photographs ; 008
#jerspectives
💐💐💐💐
ஊட்டியில் நான் எடுத்த புகைப்படம் இது. தூரப் பார்வையில் கண்ணை வசியப்படுத்த .. அழகாக இருந்த இந்த இயற்கை பக்கத்தை என்ன வார்த்தைகள் கொண்டு விவரித்தாலும் அது அதன் உயரத்தை அடைய வாய்ப்பிலை.
இயற்கையை நாம் ரசிக்கலாம். விவரிக்க முயற்சிக்கலாம். அவ்வளவு தான் செய்ய முடியும். நிறைய மனிதர்கள்










