வாழ்க்கை :
” கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும் ..
பார்க்காமலே அறிந்துகொள்கிறார். ”
_______________________________________
நா.முத்துக்குமார் எழுதிய இந்த கவிதை ஏற்படுத்தும் அதிர்வுகள், எறியப்பட்ட கல் நீருக்குள் அடங்கிய பின்னும் எழும் அலையாக நகர்கிறது – உள்ளிருந்து வெளிப்புறமாக ! நம்மை தாண்டி இருக்கும் ஏதோ ஒன்றை கடவுள்/இயற்கை என்று
அந்த மனிதரின் உடல் மட்டும் ஒரு இருக்கைக்குள் முடக்கப்பட்டிருக்கிறது. மனம் அல்ல. அந்த மனிதர் பொறுப்பேற்த்து நடத்தும் அமர் சேவா சங்கம் அமர்வதில்லை. நகர்ந்து கொண்டே இருக்கிறது. பல Physically Challenged மனித மனங்களுடன்.
SHankara அமர் சேவா சங்கம்… பற்றி சொல்லும்போது, மனதிற்குள் பார்க்க வேண்டும் என்று இருந்தது. பார்த்தவுடன் இதைப்பற்றி உலகிற்கு
எனை redesign செய்யும் நினைவுப்பரிசுகள் :
நினைவுப்பரிசுகள் அலங்கார தோரணைகள் அல்ல. அவைகளுக்கு என்று சில intent இருக்கிறது. என் நண்பர் ஒருவர் எனக்கு weighing machine ஒன்றை அளித்தார். அப்போது நான் கொஞ்சம் weight add ஆன கால கட்டம். அவர் எனக்கு மறைமுகமாக சொல்ல நினைத்ததை அந்த பரிசு வெளிப்படையாக பேசியது.
இன்னொரு
காத்திருக்கும் பாதைகள் :
பாதைகளை கவனித்து இருக்கிறீர்களா ? அமைதியாக அவை தன் இருப்பை வைத்துக்கொள்கின்றன. மரங்களை இரு பக்கமும் தள்ளி வைத்துவிட்டு, தன் மௌனத்தை அதன் ஆதரவாக சொல்லி வாழ்கின்றன. சத்தமற்ற அவற்றின் இருப்பில் சில நினைவுகளை நான் கோர்க்கிறேன் – இங்கு.
ஒரு முறை இமயமலை பகுதியில் காலை நேர நடையில் ஒரு
ஆம். மீண்டும் மீண்டும் இந்த கேள்வி inbox ல் வருவதால்…
கொஞ்சம் என்னைப்பற்றி:
NLP TRainer. கார்ப்பரேட் உலகின், தொழிற்சாலைகளின், குடும்பங்களின், தனி மனித உலகின் .. பயிற்சிகளில் என் பெயர் ஆங்காங்கே ஒலிக்கக்கூடும். இருபது வருடங்கள் இந்தியா முழுக்க பயணம். ” ஓடும் நதியும், நிற்கும் குளமும் கொண்டிருப்பது வேறு வேறு நீர் ”
என் நட்பு வட்டாரம் என்னுடன் பயணித்து கொண்டே இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ அந்த நட்பு வட்டாரங்களின் எதிர்பார்ப்பு தேடல் என் பயணங்களில் இருந்து அவர்களுக்கு கிடைப்பதை நான் உணருகிறேன்.
நிறைய நட்புக்களின் முதல் கேள்வி
” என்று உங்களுடன் நான் பயணிப்பது “என்பதே. என் முதல் பதில் ‘எப்போது வேண்டுமானாலும்’. பயணங்களை போல் ஒரு உருவமற்ற
முதல் முதலாக புகைப்படம் எடுத்த போது, என் நண்பன் சொன்னான் … ” சரியா எடுக்கலைடா நீ ? பாதி முகம்தான் இருக்கு. மீதியை காணோம் ? ” … அப்போதுதான் புகைப்படம் என்று ஒன்றை பார்த்தேன். அதற்க்கு முன் வரை புகைப்பட கருவியை உபயோகிப்பதே பெரிய சாதனையாக நான் நினைத்திருந்தேன். புகைப்படங்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
என்னிடம் பொதுவாக கேட்கப்படும் கேள்வி … ” எப்படி இந்த பயிற்சியாளர் துறையை தேர்ந்து எடுத்தீர்கள் ? “
அப்பாவிற்கு முதல் கைதட்டல். கல்கண்டு, அம்புலிமாமா… வாங்கி கொடுத்து படிக்க சொல்லியபின், மெதுவாக என்னை நூலகத்திற்கு இழுத்து சென்ற மனிதர். அங்கிருந்து நான் புத்தக வில்லைகளால் உலகம் படிக்க ஆரம்பித்தேன். கள்ளக்குறிச்சியின் நூலகத்திற்கு, அத்துணை நன்றிகளும்.
வாழ்க்கையின் விதிகள் நிறைய பேருக்கு புரிவதில்லை. வெற்றி பெற்றதாகவும், தோல்வி பெற்றதாகவும் நினைத்துக்கொண்டு, சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு வாழும் பலரை நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.
அந்த மனிதரின் பேச்சு அப்படி இனிப்பாக இருந்தது. எங்கோ நடிக்கிறார் என தெரிந்தாலும், நோக்கத்தின் நன்மை கருதி அவருடன் பயணிக்க தயாரானேன். சில மாதங்களில் அவர் தன் முகத்திற்கு பூசிக்கொண்ட சாயம்
உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்கிற என் எண்ணத்திற்கு மாற்று இல்லை. ஆனால் …
பயணங்களின் போது உணவும் உடற்பயிற்சியும் கடை பிடிக்க முடியாமல் போவது எனக்கு மிகவும் வருத்தமான விஷயம். கடைசி ஏழு நாட்களில் ஆறு விருந்து அழைப்புகள். தவிர்க்க முடியவில்லை. உடலா, அன்பா, மறுப்பா, ஆரோக்கியமா, நழுவலா . என்ற கேள்களுக்கு










