#தூக்கமதுகண்விடேல் 007
தூக்கத்திற்கு நிறைய எதிரிகள் உண்டு. அதில் ஒன்றை இப்போது கவனிப்போம். நம்முடன் இருந்து கொண்டே, நம்மை வசீகரித்துக்கொண்டே நம் தூக்கத்தை கொல்லும் அது என்ன என்று கேட்க தோன்றுகிறதா ? கவனிப்போம்.
” அதை ” படுப்பதற்கு 12 மணி நேரம் முன்பு, 06 மணி நேரம் முன்பு, 03 மணி நேரம்
#Jerspective
ஆரம்பமும், முடிவும் ;
” ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. அதே போல முடிவும் இருக்கிறது. ” என்று நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை. இயற்கை அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. மனித சிந்தனை தான் – தான் ஓய்வெடுக்க வேண்டியதை கணக்கில் வைத்துக்கொண்டு பகல் / இருள் எல்லாம்
#SloggingSongs :
சில பாடல்கள் நமக்குள் ஒருவித துள்ளலை ஏற்படுத்தும். யாருமில்லா அறை எனில் ” அட ஆடித்தான் பார்ப்போமே ” என்று சொல்லிக்கொண்டே இருக்கும். வரிகளும் இசையும் கோர்த்துக்கொள்ளும் கைகளில் … விரல்கள் ஆடத் துவங்கி உடலை அங்குலம் அங்குலமாக இழுக்கும். அங்கே துவங்கும் இந்தப் பாடல் அழகான ஒன்று.
” பாட்டு
#தூக்கமதுகண்விடேல்
Computer, Television, Ipad, Tabs, Mobile Phones, laptops .. இந்த உபகரணங்கள் அனைத்தும் செய்யும் ஒரு வேலை என்ன தெரியுமா ? நீலக் கதிர் உமிழ்வது. அது என்ன நீலக் கதிர் ? அது என்ன செய்யும் ? இவை ஏன் அவற்றினை உமிழ்கின்றன ?
ஒளியில் பல வண்ணம் உண்டு. அதில்
#SloggingSongs : 015
சில பாடல்கள் எம் மனதுக்குள் நெருக்கமாக, வலம் வருபவை. அவற்றில் இதுவும் ஒன்று. மனம் கவர்ந்தவள் முன் மாணவனாக நிற்பதில் இருக்கும் சுகமே வேறு.
“மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் “
நிறம் மாறும் மனசினை உடன் கைபிடித்து அணைப்பது
#SloggingSongs : 014
” அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது ”
அசையும் குளம் – என்ன ஒரு உவமை ! அசையும் ஏரி. அசையும் மலை. அசையும் கடல். எல்லாமே அழகுதான். வாழ்வின் ஓட்டத்திற்கு பிரச்சினை இல்லாத வரை !.
#ஏன்பெற்றுக்கொள்கிறார்கள் ?
இரவு 02.00 மணி. கதவுக்கு வெளியே அப்படி ஒரு சத்தம். தூக்க நேரத்தில் என்ன சத்தம் என்று வெளியே வந்தால் நான் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் என்னவோ பிரச்சினை. ஒரே சத்தம்.
விஷயம் இதுதான். ஒரு வடக்கு இந்திய குடும்பம். சாவியை உள்ளே வைத்து auto lock செய்துவிட்டார்கள். இது மதியம்.
சில பாடல்கள் நம்மை கடந்த மகிழ் காலத்திற்கு சட்டென கொண்டு சென்று விடும். அப்படி ஒரு பாடல் இன்று என்னுடன் பயணிக்க … அதை பற்றி பகிர நினைக்கிறேன்.
கடிதத்தின் வார்த்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?
கடிதத்தின் வார்த்தைகள் – கடைசியாய் கடிதம் எழுதியது எப்போது ?
#நம்பிக்கைமனிதர்கள்
#RoleModel – Viswa Srikar
பல வருடங்களாக அவரை கவனிக்கிறேன். அமைதி அவரின் பலம். தனக்குள் இருக்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் அவருக்குள் நிறைய கேள்விகள். அந்த கேள்விகளுக்கு பதிலையும் அவரே கண்டுபிடித்து, அதே அமைதியுடன் பயணிப்பதே அவரின் சிறப்பான நிலை.
Fitness அவருக்கு மிகப்பிடித்த விஷயம். அதையே வாழ்வியலாக எடுக்க மனதிற்குள் திட்டம்.
#Jerspectives
அப்போதுதான் கவனித்தேன். ஆனால் அதற்குள் அந்த புறா எம் நடை சத்தம் கேட்டதும் பறந்துபோனது. அது முதல் நாள். ஏன் அப்படி பறந்து போனது ? ஏன் என் மேல் அப்படி ஒரு அவநம்பிக்கை அதற்கு ? யோசித்துக்கொண்டே மொட்டை மாடியில் வலம் வந்தேன். அதை காணோம்.
இரண்டாம் நாள். புறா இப்போது பறக்கவில்லை.






