#sloggingsongs 004
ரஹ்மான் ன் இந்த பாடல் கேட்ட முதல் முறையே என்னை வசப்படுத்தியது. என் தங்கை தான் முதலில் சொன்னாள். ” அண்ணா இந்த பாட்டு கேட்டியா… ? உனக்கு நிச்சயம் பிடிக்கும் “. நம் சார் மனிதர்களுக்கு நம் இரசனை பிடித்துப்போகிறது. அந்த ரசனை சார் பாடல்களை உடனே நமக்கு சொல்லிவிடுகிறார்கள். Link
#sloggingsongs : 003
” ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க ”
ஈர்ப்பதில் இருக்கும் ரசனையும் அழகும் வேறு எதிலும் இருக்குமா என்று தெரியவில்லை. காந்தம் தவிர்த்து ஈர்க்கும் உணர்வு இருக்கும் வேறு எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சில மனிதர்கள் ஈர்க்கிறார்கள். சில பண்புகள் ஈர்க்கின்றன. சில கனவுகள்
காலையில் 10000 steps முடிப்பதை போல ஒரு சுகம் உண்டா என்று தெரியவில்லை. Race Course அழகாக அமைதியாக நிற்கிறது. அத்துணை பேச்சுக்கும் witness ஆகிறது.
” பரவாயில்லை மன்னிச்சிடு தாத்தா . நல்லா இருக்கட்டும் ” என்று ஒரு இளம் தலைமுறை தன் தாத்தாவிடம் சொல்லுவதை விட நல்ல காலை இருக்க முடியுமா என்ன
10K slogging இல் ..சில பாடல்கள் எமக்கு மிக நெருக்கமாக உடன் வருபவை. அப்படி ஒரு பாடல் இன்று எம்முடன்.
என்னவோ தெரியவில்லை .. அந்த பாடலை கேட்ட பொழுதில் இருந்து இன்று வரை எம் Fav. என்னவோ செய்யும் பாடல்கள் என்று ஒரு List போடலாம். அந்த பாட்டின் அழகான மென் மெட்டும், இசையை
#தூக்கமதுகண்விடேல் : 003
அதெல்லாம் சரி .. தூக்கம் என்றால் என்ன ?
தூக்கத்தை பற்றி விளக்குவது என்பது கிட்டத்தட்ட வாழ்க்கையை பற்றி விளக்குவதை போல. ஏன் எனில் இதைப்பற்றி இன்னும் யாரும் சரியாக சொல்லவில்லை.
ஆனாலும் பலரின் விளக்கத்தை படிக்கும்போது கீழே சொல்லும் விளக்கம் சரியாக பொருந்துகிறது.
” தூக்கம் என்பது மனம் மற்றும்
சண்டை வந்தால் சமாதானம் ஆவது எப்படி? Kirthika
முதலில் சண்டை ஏன் வருகிறது ? சண்டை என்பது என்ன ? ஏன் சில சண்டைகள் சட்டென முடிகின்றன ? ஏன் சில தொடர்கின்றன ?
எண்ணங்களில் மாறுபாடே சண்டை. அலைவரிசையில் ஏற்படும் மாறுபடும் சண்டையே. நான் 10 வருடத்திற்கு முன் பழக ஆரம்பித்த நட்பு ஒன்றுடன்
ஒரு சரியான உணவு தயாரிக்கப்பட்டால், அதற்க்கென்று ஒரு Secret Sauce இருக்கும். அதே போல .. ஒவ்வொரு மனிதனுக்குமான Secret Sauce தான்அவனின் அவளின் தூக்கம். இந்த Secret Sauce தான் மனித வெற்றியை தீர்மானிக்கிறது.
சரி .. ஒழுங்காக தூங்கவில்லை எனில் அப்படி என்ன தான் நடந்துவிடும் ?
* நோய் எதிர்ப்பு அமைப்பு
#தூக்கமதுகண்விடேல் – முன்னுரை.
” Busy யா இருக்கேன். தூங்கவே நேரம் இல்லை ” என்று பெருமையாக சொன்ன அதே நான் தான் இந்த புத்தகம் எழுத முனைகிறேன். ஆம். எம் வாழ்வில் நான் எப்போதும் கடைசி Choice ஆக வைத்திருக்கும் ” தூக்கம் ” பற்றி நான் படிக்க ஆரம்பித்த பின் தான் புரிய
அண்ணா , குழந்தைகளை நன்றாக வளர்க்கிறேனா என்ற கேள்வி என்னுள் எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கிறது. தேவையில்லாத பொருட்களை வாங்கி கொடுத்தால் பணத்தின் , உழைப்பின் அருமை தெரியாதென்று அதை தவிர்த்தேன்.தேவையானதை வாங்கி கொடுப்பதில் ஒரு குறையும் வைப்பதில்லை.ஒரு கட்டத்தில் ,அவளுக்கு தேவையானவற்றை ( corbonated drink , junk food , slaim, small small
வாழ்வின் சில தருணங்களில் எடுத்த முடிவு தவறாகும்போது அங்கேயே நிறுத்தி கொள்ள வேண்டுமா? அல்லது மீண்டும் தொடங்கலாமா….?சந்தோஷம் என்பது ‘நான்’என்பது மட்டுமா இல்லை’நாம்’என்பதும் தானா? Kavitha Suresh
1. நிறுத்தி கொள்ள வேண்டியதை நிறுத்தி விடலாம். அதுதானே பாடம் . ஆனால் அனைத்தையும் நிறுத்த வேண்டியது இல்லை.
2. மீண்டும் தொடங்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை



