அந்த அதிகாலையில் ஐந்தரை மணியளவில் இந்த மனிதரை நான் திருச்சி காவேரி ஆற்றின் உட்பகுதியினில் சந்திக்க நேர்ந்தது. மஞ்சளும் காவியும் கலந்த வண்ணத்தில் தலைப்பாகை, எலும்புகள் வெளியே தெரியும் ஒடிந்த ஆனால் உறுதியான தேகம், தன் வேலையில் முழு கவனம் கொள்ளும் கூர்மையான கண்கள், கிழியாத ஆனால் பழைய உள்ளாடை, இரண்டு அழுக்கு பைகள், ஒரு
நான் எடுத்த புகைப்படங்களிலேயே இந்த படம் மிகவும் வித்தியாசமானது. ஒரு தும்பிக்கும் ஹெலிகாப்டருக்குமான போட்டியாக இது தெரிந்தாலும், இது எதேச்சையாக நடந்தது, காமெராவுக்குள் இரண்டும் ஒரே நேரத்தினில் வந்து விழுந்த அதிசயமாய் இது நடந்தது. இமயமலை சென்று விட்டு கொல்கத்தா வழியாக விசாகபட்டினம் வந்து தங்கி, காலை புகைப்படப்பிடிப்புக்கு சென்ற போது இயற்கை எனக்கு வழங்கிய
சில நேரங்களில் நம் கண் முன்னே நடக்கும் நிகழ்வுகள் நமக்கு அதுவரை கற்காத பாடத்தினை எளிமையாக கற்க வைத்து விடும். புகைப்படம் எடுப்பதற்காக காவிரி ஆற்றின் அருகினில் நான் அமர்ந்து இருந்த போது இந்த காட்சி என் கண்ணில் விழுந்தது. அந்த வயதான அம்மாவிற்கு சுமார் எழுபத்து ஐந்து வயது இருக்கலாம். நடக்க முடியாமல் ஊர்ந்து
அரசர் v/s சென் துறவி | தினம் ஒரு சென் – 08 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=5c5uCKRZmnA
சீடனிடம் சென் துறவி கூறியது யாது??? | தினமும் ஒரு சென் | EP – 07 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=DRHdFYsdhnI
Q no 004 :
எதையும் சிந்தித்து பேசவேண்டும் என்பதும், நாம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதுவும் பேசக்கூடாது எனவும் தெரிகிறது… ஆனால் உணர்ச்சி வசப்படும் போது சிந்தனை பின்னுக்கு தள்ளப்படுவதும் பேச்சுகள் நம் எண்ணப்படி அமையாததுமான நிலைதான் உள்ளது…இதனை சரி செய்வது எவ்வாறு? மேலும் சிலர் உணர்ச்சியை அடக்குதலும் தவறாகும் என்கிறார்களே… – Kumar
” தம்பி .. இது 500 ரூபாய். எனக்கு இவ்வளவு வேண்டாம் ”
அப்போதுதான் கவனித்தேன். ஏதோ ரூபாய் கொடுக்க நினைத்து 500 ரூபாய் கொடுத்து இருக்கிறேன். அட.. அதை அவர்களும் திருப்பி கொடுக்கிறார்கள் ! இது நம் உலகில் தான் நடக்கிறதா ?
பெயர் ; உரையாத்தா
விழுப்புரம் தாண்டியவுடன் இருக்கும் CCD யில்
மொட்டை மாடி
கடைசியாக எப்போது வந்தோம் ? இந்த அழகான இடத்திற்கு ? ஞாபகம் இருக்கிறதா இப்படி ஒரு இடம் இருப்பது ?
ஆம். நீண்ட நாளைக்கு பின் மொட்டை மாடியில் அமர்ந்து இருக்கிறேன். இரவு 12.00 மணி. நட்சத்திரங்களும், கருவானமும், கவிழ்த்து வைத்த மௌனமும், அசையும் தென்றலும், அசையா நானும், ஆழ் மன நிறைவும்
பேராசிரியரா??? சென் துறவியா??? தினமும் ஒரு சென் – 05 | JAWAHAR CHANNEL
https://www.youtube.com/watch?v=SGSMgYIl3no







